நெதர்லாந்து De Akkers metro ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு தடையை உடைத்துக்கொண்டு சென்று மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திமிங்கில வால் சிற்பத்தில் மோதி வெளியில் தாங்கி நின்ற சம்பவம் கடந்த வருடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த விபத்தில் அதிஸ்ரவசமாக ரயில் சாரதி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், எனினும் பயணிகள் யாரும் அந்தநேரத்தில் ரயிலில் இருக்கவில்லை.
அங்கு அமைக்கப்பட்டிருந்த வெள்ளிநிற திமிங்கில வால் பகுதி இல்லையெனில் ரயில் பாய்ந்து முழுமையாக சேதமடைந்திருந்திருக்கும் எனவும், ரயிலைதாங்கியது ஆச்சரியமாக இருந்தது எனவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்க தெரிவித்திருந்தார்.
ரயிலின் முன்பக்கம் மேலே 10 மீற்றர் (30 அடி) வெளியில் தொங்கியது, இந்த திமிங்கில சிற்பம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோவின் அடியில் உள்ள ஒரு பூங்காவில் கட்டப்பட்டது.
இதில் இரண்டு பெரிய திமிங்கல வால்கள் தண்ணீரிலிருந்து வெளியே நிற்பதுபோல அமைக்கப்பட்டது, அவற்றில் ஒன்று ரயிலைக் காப்பாற்றியுள்ளது.
ரயிலை எவ்வாறு பாதுகாப்பாக அகற்றுவது என்பது குறித்து சிற்ப கட்டிடக் கலைஞர்கள் உட்பட மீட்புக்குழுவினர் விபத்துக்கள்ளான இடத்தில் ஆலோசனை நடத்தி பின்பு மீட்டனர்.
இந்நிலையில் தற்போது ரயில் மோதி சேதமடைந்த திமிங்கல சிற்பம், தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்படுகிறது, மேலும் ரயில் மற்றும் ஒருவரின் உயிரை காப்பாற்றிய குறித்த சிற்பத்தை அங்குள்ளவர்களில் நெகிழ்ச்சியுடன் பார்ப்பதாக தெரிவிக்கபப்டுகிறது.
பிற செய்திகள்:
- இலங்கையில் புதிய வகை கொரோனா; மக்களே எச்சரிக்கை!
- காதலித்த பெண்ணை ஏமாற்றிய யாழ் இளைஞன்? தற்போது அந்த பெண் பிக்பாஸ் வீட்டுக்குள்!
- ‘காதலிக்க ஒரு துணை தேவை’ சூட்சுமமான விளம்பரம் மூலம் விபசாரம்-9 பேர் கைது!
- இலங்கை வரும் பயணிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விசேட அறிவிப்பு!
- யாழில் கடும் மழை காரணமாக 1047 பேர் பாதிப்பு!
- விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான கருப்பு பெட்டி சிக்கியது, விமானத்தின் விமானி குறித்த பரபரப்பு தகவல்கள்!
- அந்த வீடியோ பக்கா ஸ்கிரிப்ட்’… ‘என்ன என்னெல்லாம் பேச சொன்னாங்க தெரியுமா’… உண்மையை போட்டுடைத்த வைரல் பெண்!
- ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான பதிவு _முஸ்லிம் நபர் கைது!
- வவுனியா முடக்கமா? இல்லையா? எதுவிருப்பமோ அதை போடுங்கள்-பொறுப்பில்லாமல் பதிலளித்த அரச அதிபர்
- மதுபான நிலையங்களை மூடுமாறு கோரிக்கை
- இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்- மக்களுக்கு முக்கிய அறிவித்தல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்