வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி நாவலடியில் கிண்ணியாவைப்
பிறப்பிடமாகவும் நாவலடியில் திருமணம் செய்து வசிப்பிடமாகவும் கொண்ட
வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான அலாப்தீன் (வயது - 30) என்பவர்
தவறான முடிவெடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மனைவி வெளிநாட்டில்
பணிபுரிந்து வரும் நிலையில், இரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த வேளை
கணவன்-மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து
கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை
பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டமாவடியில் இரு பிள்ளைகளின் தந்தை தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.samugammedia வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி நாவலடியில் கிண்ணியாவைப்
பிறப்பிடமாகவும் நாவலடியில் திருமணம் செய்து வசிப்பிடமாகவும் கொண்ட
வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான அலாப்தீன் (வயது - 30) என்பவர்
தவறான முடிவெடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.மனைவி வெளிநாட்டில்
பணிபுரிந்து வரும் நிலையில், இரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த வேளை
கணவன்-மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து
கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை
பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.