கொழும்பு கொட்டாஞ்சேனை பரமாநந்த விகாரமாவத்த பகுதியில் இன்று(18) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 40வயது மதிக்கதக்க ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.