வவுனியா கனகராயன்குளத்தில் சற்றுமுன் பாரிய விபத்தொன்று பதிவாகியுள்ளது.
லொறி வாகனமொன்றை வேகமாக செலுத்தி வந்த சாரதி, உறக்க மயக்கத்தினால் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த இரண்டு உழவு இயந்திரங்களில் மோதி பாரிய சேதத்திற்கு உள்ளாக்கியதையடுத்து , அருகிலிருந்த நபரொருவரையும் மோதியதில் அவரை பலத்த காயங்களுடன் மீட்டு வைத்தியசாலை அவசர பிரிவுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் கோபமடைந்த ஊர்மக்கள் , சாரதியை தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினரால் சாரதியையும் சாரதியுடன் வந்தவரையும் மீட்டு பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.
கனகராயன்குளத்தில் சற்றுமுன் நடந்த கோர விபத்து - சாரதியை தாக்கிய ஊர்மக்கள் வவுனியா கனகராயன்குளத்தில் சற்றுமுன் பாரிய விபத்தொன்று பதிவாகியுள்ளது. லொறி வாகனமொன்றை வேகமாக செலுத்தி வந்த சாரதி, உறக்க மயக்கத்தினால் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த இரண்டு உழவு இயந்திரங்களில் மோதி பாரிய சேதத்திற்கு உள்ளாக்கியதையடுத்து , அருகிலிருந்த நபரொருவரையும் மோதியதில் அவரை பலத்த காயங்களுடன் மீட்டு வைத்தியசாலை அவசர பிரிவுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் கோபமடைந்த ஊர்மக்கள் , சாரதியை தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினரால் சாரதியையும் சாரதியுடன் வந்தவரையும் மீட்டு பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.