• Mar 29 2024

யாழ் பொன்னாலைக் கடலில் கரையொதுங்கிய ஆமை!

Sharmi / Feb 2nd 2023, 10:45 pm
image

Advertisement

இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பொன்னாலைக் கடலில் இறந்த நிலையில் பெரியளவிலான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

பொன்னாலை பாலத்திற்கு அருகில் இவ்வாறு ஆமை கரை ஒதுங்கியுள்ளது.

சீரற்ற காலநிலையினால் ஆமை இறந்து கரை ஒதுங்கி இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

யாழ் பொன்னாலைக் கடலில் கரையொதுங்கிய ஆமை இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பொன்னாலைக் கடலில் இறந்த நிலையில் பெரியளவிலான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.பொன்னாலை பாலத்திற்கு அருகில் இவ்வாறு ஆமை கரை ஒதுங்கியுள்ளது.சீரற்ற காலநிலையினால் ஆமை இறந்து கரை ஒதுங்கி இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement