• Apr 16 2024

உயிரிழந்த செல்லப் பிராணியான பூனையின் நினைவாக யாழ் மாணவர்களுக்கு உதவிய பெண்..!samugammedia

Sharmi / Jun 10th 2023, 10:03 am
image

Advertisement

கனடாவில் வசிக்கும் விவேகானந்தன் சௌமியாவின் செல்லப்பிராணியான  வளர்ப்பு பூனை இறந்து ஓராண்டு நினைவை முன்னிட்டு 28000 ரூபா  பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் மாணவர்களுக்கு  நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு யாழில் நேற்றையதினம் மாலை 3மணிக்கு இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள தமிழ் பிள்ளைகளுக்கு எதாவது உதவி செய்யவேண்டும் என விரும்பியதற்கு அமைவாக குறித்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.



உயிரிழந்த செல்லப் பிராணியான பூனையின் நினைவாக யாழ் மாணவர்களுக்கு உதவிய பெண்.samugammedia கனடாவில் வசிக்கும் விவேகானந்தன் சௌமியாவின் செல்லப்பிராணியான  வளர்ப்பு பூனை இறந்து ஓராண்டு நினைவை முன்னிட்டு 28000 ரூபா  பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் மாணவர்களுக்கு  நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.குறித்த நிகழ்வு யாழில் நேற்றையதினம் மாலை 3மணிக்கு இடம்பெற்றது.இலங்கையில் உள்ள தமிழ் பிள்ளைகளுக்கு எதாவது உதவி செய்யவேண்டும் என விரும்பியதற்கு அமைவாக குறித்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement