மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் இன்று பிற்பகல் ஓட்டோ சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் பலியாகியுள்ளார்.
ஓட்டோவைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது ஓட்டோ சாரதியான 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார்
ஓட்டோ சாரதியான இளைஞனை சுட்டுக் கொன்ற கும்பல். இலங்கையில் பயங்கரம் samugammedia மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் இன்று பிற்பகல் ஓட்டோ சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் பலியாகியுள்ளார்.ஓட்டோவைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.இதன்போது ஓட்டோ சாரதியான 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார்