• Sep 29 2024

வாடகை வீட்டில் தங்கியிருந்த இளைஞன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு! samugammedia

Chithra / Oct 1st 2023, 8:15 am
image

Advertisement

 

ஹொரணையில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹொரணை பண்டாரவத்தை பொக்குனுவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (30) மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பெத்திகமுவ கந்த, ஹல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாடகை வீட்டில் தங்கியிருந்த இளைஞன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு samugammedia  ஹொரணையில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஹொரணை பண்டாரவத்தை பொக்குனுவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (30) மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் பெத்திகமுவ கந்த, ஹல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement