வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்க்கப்படும். சுற்றுலாத்துறை அதிகாரசபை பரிந்துரை செய்துள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்படும் ஹோட்டல்கள், சுற்றுலா சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சுகாதார பாதுகாப்பு குறித்து 24 மணித்தியாலமும் கண்காணிக்க சுற்றுலாத்துறை அதிகார சபையில் விசேட கண்காணிப்பு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அத்தோடு சுற்றுலாத்துறை அதிகார சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்கள்.
மேலும் இச்சந்திப்பில் சுற்றுலாத்துறை சேவை நிறுவனங்கள்,சுற்றுலாத்துறை பிரதிநிதிகள்,சுற்றுலாபயணிகளுக்கான வழிகாட்டிகள் ஆகிய தரப்பினர் கலந்துக் கொண்டார்கள்.
பிற செய்திகள்:
- செல்போனில் பேசியபடி சென்ற தமிழ் பெண்.. நொடியில் ‘கிரில் சிக்கன்’ மெஷினால் நடந்த அதிர்ச்சி.. பரபரக்க வைத்த சம்பவம்..!
- சிங்க வேடமிட்டுள்ள நரிகளுக்கு சிங்கள மக்கள் ஏமாற மாட்டார்கள் – பியல் நிஷாந்த
- பக்தர்களை வரவேற்று ஆசி வழங்கும் நாய்! வைரலாகும் காணொளி
- முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் தூபி வேண்டாம்; பொதுத்தூபி அமைப்போம்: ஈ.பி.டி.பி!
- இலங்கையில் புதிய வகை கொரோனா; மக்களே எச்சரிக்கை!
- காதலித்த பெண்ணை ஏமாற்றிய யாழ் இளைஞன்? தற்போது அந்த பெண் பிக்பாஸ் வீட்டுக்குள்!
- ‘காதலிக்க ஒரு துணை தேவை’ சூட்சுமமான விளம்பரம் மூலம் விபசாரம்-9 பேர் கைது!
- இலங்கை வரும் பயணிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விசேட அறிவிப்பு!
- யாழில் கடும் மழை காரணமாக 1047 பேர் பாதிப்பு!
- விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான கருப்பு பெட்டி சிக்கியது, விமானத்தின் விமானி குறித்த பரபரப்பு தகவல்கள்!
- அந்த வீடியோ பக்கா ஸ்கிரிப்ட்’… ‘என்ன என்னெல்லாம் பேச சொன்னாங்க தெரியுமா’… உண்மையை போட்டுடைத்த வைரல் பெண்!
- தடுப்பை உடைத்து வெளியே பாய்ந்த ரயிலை தாங்கிப் பிடித்த திமிங்கிலம்; தற்போது வெளியான தகவல்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்