மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் பேராதனை, ஏந்தடுவாவ புராதன விகாரை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை விகாரையின் மேல் முற்றத்தில் குறித்த தேரர் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் மண்ணுக்குள் புதையுண்டு படுகாயமடைந்த தேரர் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்மேடு சரிந்து விழுந்ததில் 18வயது பிக்கு உயிரிழப்பு மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.குறித்த சம்பவம் பேராதனை, ஏந்தடுவாவ புராதன விகாரை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.நேற்று மாலை விகாரையின் மேல் முற்றத்தில் குறித்த தேரர் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.இதனால் மண்ணுக்குள் புதையுண்டு படுகாயமடைந்த தேரர் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.