தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் ஒருவராக விளங்குபவர்தான் ஆண்ட்ரியா.
இவர் நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் . அதனைத் தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் ஆண்ட்ரியா நடித்துவருகின்றார்.
இதேவேளை இடையிடையே சமூகவலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தனது மாறுபட்ட போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.