தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிகொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6.
21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட குறித்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரைத் தொடர்ந்து இந்தவாரம் குயின்ஷி தான் வெளியேறுவார் எனப் பலரும் கூறி வருகின்றனர்.
யார் வெளியேறுவார் என்பதை அறிவதற்காக கமல் சாரின் எபிசோட்டுக்காக பல இரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
அந்தவகையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் 'அதில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இரண்டு பொக்ஸை கொடுத்து, இது மக்களைப் பொறுத்தவரை உங்களுடைய பாப்பிலாரிட்டி' எனக் கூறுகின்றார்.
இதனைத் தொடர்ந்து யனம சென்று தனலட்சுமியை சிவப்பு நிறத்தில் வைக்கின்றார். அதற்கு காரணமாக அவங்க பேசுகிற விதம், நடந்து கொள்கின்ற விதம் மக்களும் பார்த்திட்டு இருக்காங்க எனக் கூறுகின்றார்.
அடுத்ததாக மணிகண்டன் சென்று அமுதவாணனை சிவப்பு நிறத்தில் வைக்கின்றார். அதற்கு காரணமாக மக்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறிச் செல்கின்றார்.
அத்தோடு குயின்ஷி மற்றும் விக்ரமன் ஆகியோர் அசீமிற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றார்கள். உடனே கமல் அசீமைப் பார்த்து 'இது உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறீங்களா' எனக் கேட்கின்றார்.
அதற்கு உடனே அசீம் இல்லை எனவும், இது அவங்களோட தனிப்பட்ட கருத்து, இதுதான் உண்மை என்று நான் நினைக்கல' எனக் அசீம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் கமல் கேட்ட கேள்விக்கு துணிந்து பதிலளித்த அசீம் தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிகொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6.21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட குறித்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரைத் தொடர்ந்து இந்தவாரம் குயின்ஷி தான் வெளியேறுவார் எனப் பலரும் கூறி வருகின்றனர்.யார் வெளியேறுவார் என்பதை அறிவதற்காக கமல் சாரின் எபிசோட்டுக்காக பல இரசிகர்களும் காத்திருக்கின்றனர். அந்தவகையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் 'அதில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இரண்டு பொக்ஸை கொடுத்து, இது மக்களைப் பொறுத்தவரை உங்களுடைய பாப்பிலாரிட்டி' எனக் கூறுகின்றார்.இதனைத் தொடர்ந்து யனம சென்று தனலட்சுமியை சிவப்பு நிறத்தில் வைக்கின்றார். அதற்கு காரணமாக அவங்க பேசுகிற விதம், நடந்து கொள்கின்ற விதம் மக்களும் பார்த்திட்டு இருக்காங்க எனக் கூறுகின்றார்.அடுத்ததாக மணிகண்டன் சென்று அமுதவாணனை சிவப்பு நிறத்தில் வைக்கின்றார். அதற்கு காரணமாக மக்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறிச் செல்கின்றார். அத்தோடு குயின்ஷி மற்றும் விக்ரமன் ஆகியோர் அசீமிற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றார்கள். உடனே கமல் அசீமைப் பார்த்து 'இது உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறீங்களா' எனக் கேட்கின்றார்.அதற்கு உடனே அசீம் இல்லை எனவும், இது அவங்களோட தனிப்பட்ட கருத்து, இதுதான் உண்மை என்று நான் நினைக்கல' எனக் அசீம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.