தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை நிறைவு செய்து வெற்றிகரமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நேற்றையதினம்ஆயிஷா வெளியேறினார். இந்நிலையில் ஆயிஷாவின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கலக்கி கொண்டிருந்த இவர் குறைந்த வாக்குகளை பெற்ற நிலையில் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரின் சம்பளம் குறித்த தகவலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இவர் ஒரு நாளைக்கு ரூ. 28 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வாங்குகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.