வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதி இராஜாங்கஅமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த விடயம் குறித்து வருட இறுதியில் ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- மேலும் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!
- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்
- ஒரு பணிஸ் திண்பண்டத்தில் 12 ரூபா கொமிஷன், அமைச்சர் ரோஹிதவின் ஊழல் ஜனாதிபதி கவனத்திற்கு!
- இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில்…!
- நீரிழிவு குருதி அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!
- அதிரடிப்படையினரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 2 ஆயிரத்து 755 கிலோ!
- நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியைக் கடத்திச் சென்ற ஆளும்கட்சி தமிழ் அரசியல் பிரமுகர்?
- திருகோணமலையில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு!
- யாழில் பதற வைத்த பாரிய விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!
- அமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்; 21 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பில் திட்டம் ஆரம்பம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்