• Mar 29 2024

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்..! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! - வெளியான முக்கிய அறிவித்தல் samugammedia

Chithra / May 26th 2023, 11:54 am
image

Advertisement

வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலையடுத்து பாடசாலைகளுக்கு கோட்டக்கல்வி பணிப்பாளரினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மற்றும் செட்டிக்குளத்திலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும், ஆசிரியர்களும்

தங்களது பாடசாலையில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பூரண ஏற்பாடுகளை முன்னேடுப்பதுடன் வெளி ஆட்கள் பாடசாலைக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாணவர்களை பாடசாலை முடிவடைந்த நேரத்தில் மாணவர்களை பகுதி பகுதியாக அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தினுள் குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளமையினால் பாடசாலைகளில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பொலிஸார் தெரிவிக்கப்பட்டமையினையடுத்தே இவ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது .

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல். பலப்படுத்தப்படும் பாதுகாப்பு - வெளியான முக்கிய அறிவித்தல் samugammedia வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலையடுத்து பாடசாலைகளுக்கு கோட்டக்கல்வி பணிப்பாளரினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.வவுனியா மற்றும் செட்டிக்குளத்திலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும், ஆசிரியர்களும்தங்களது பாடசாலையில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பூரண ஏற்பாடுகளை முன்னேடுப்பதுடன் வெளி ஆட்கள் பாடசாலைக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாணவர்களை பாடசாலை முடிவடைந்த நேரத்தில் மாணவர்களை பகுதி பகுதியாக அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தினுள் குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளமையினால் பாடசாலைகளில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பொலிஸார் தெரிவிக்கப்பட்டமையினையடுத்தே இவ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement