• Apr 20 2024

திருமணத்திற்கு முன் 3 நாட்கள் மலம் கழிக்காதிருக்கும் பெண்ணும் மாப்பிள்ளையும்! - வியக்க வைக்கும் சம்பிரதாயம்! SamugamMedia

Chithra / Mar 19th 2023, 6:55 pm
image

Advertisement

போர்னியோ என்ற தீவில் வாழும் மக்கள் வினோதமான முறையில் தமது திருமணங்களை நடத்துவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

அங்கு மணமகனும், மணமகளும் திருமணம் ஆவதற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் இருந்து மலம் கழிக்காமல் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய சடங்காக காணப்படுகின்றது. 


இது வேடிக்கைக்குரியதாக இருப்பினும் இன்று வரை அங்குள்ள மக்களால் இது பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால், மூன்று நாட்களிற்கு மலம் கழிக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்களும் மணமகனும், மணமகளும் திரவ வகையான உணவுகளையே உட்கொள்வர்களாம். 


அவ்வாறு இவர்கள் மலம் கழித்தால் திருமணத்திற்குரிய ஒரு விரதம் முடிந்து விடும் என்ற மூட நம்பிக்கையினை கொண்டுள்ளதால்  திருமணம் முடியும் வரை மலம் கழிக்காதிருந்து  திருமணம் முடிந்த பிறகே மலம் கழிப்பார்கள் என கூறப்படுகின்றது.

திருமணத்திற்கு முன் 3 நாட்கள் மலம் கழிக்காதிருக்கும் பெண்ணும் மாப்பிள்ளையும் - வியக்க வைக்கும் சம்பிரதாயம் SamugamMedia போர்னியோ என்ற தீவில் வாழும் மக்கள் வினோதமான முறையில் தமது திருமணங்களை நடத்துவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மணமகனும், மணமகளும் திருமணம் ஆவதற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் இருந்து மலம் கழிக்காமல் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய சடங்காக காணப்படுகின்றது. இது வேடிக்கைக்குரியதாக இருப்பினும் இன்று வரை அங்குள்ள மக்களால் இது பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால், மூன்று நாட்களிற்கு மலம் கழிக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்களும் மணமகனும், மணமகளும் திரவ வகையான உணவுகளையே உட்கொள்வர்களாம். அவ்வாறு இவர்கள் மலம் கழித்தால் திருமணத்திற்குரிய ஒரு விரதம் முடிந்து விடும் என்ற மூட நம்பிக்கையினை கொண்டுள்ளதால்  திருமணம் முடியும் வரை மலம் கழிக்காதிருந்து  திருமணம் முடிந்த பிறகே மலம் கழிப்பார்கள் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement