பெற்றோர் , சகோதரி மற்றும் 5 வயது சகோதரனை நரமாமிசம் உண்பதாக இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாகாணத்தில் வாழும் சீசர் ஒலால்டே(18) என்ற இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற பொலிஸாரிடம், தன் வீட்டில் பெற்றோர் இறந்து கிடப்பதாகக் சீசர் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளதுடன் தீவிர விசாரணையும் செய்துள்ளனர்.
அதில் தனது குடும்பத்தினர் அனைவரும் நரமாமிசம் உண்பார்கள் என்றும், என்றும், தன்னை உண்பதற்கு அவர்கள் திட்டமிட்டதால் தான் அவர்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரமாமிசத்தை விரும்பி உண்ணும் பெற்றோர்.மகனை உண்ண திட்டமிட்டதால் நேர்ந்த சோகம்.samugammedia பெற்றோர் , சகோதரி மற்றும் 5 வயது சகோதரனை நரமாமிசம் உண்பதாக இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாகாணத்தில் வாழும் சீசர் ஒலால்டே(18) என்ற இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பொலிஸார் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற பொலிஸாரிடம், தன் வீட்டில் பெற்றோர் இறந்து கிடப்பதாகக் சீசர் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளதுடன் தீவிர விசாரணையும் செய்துள்ளனர். அதில் தனது குடும்பத்தினர் அனைவரும் நரமாமிசம் உண்பார்கள் என்றும், என்றும், தன்னை உண்பதற்கு அவர்கள் திட்டமிட்டதால் தான் அவர்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.