இந்த தொல்லையால் கடுமையாக அவதிப்படுகிறீர்களா? இதோ தீர்வு!!
இன்று மூச்சுக்குத்து எனப்படும் வாய்வுப் பிடிப்புத் தொல்லையால் பலர் அவதிப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கு தீர்வு காணமுடியாமல் உடம்பை வளைத்து நெளித்து வாய்வைப் போக்காட்டும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
வாய்வுப் பிடிப்பு எனப்படுவது நாம்...
மனிதர்களை வாட்டியெடுக்கும் கொடிய நோய்!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு காரணமாகும்.
சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது....
பனம்பழத்தில் இவ்வளவு சத்துக்களா? தெரிந்தால் இனிமேல் விடவே மாட்டீர்கள்!
பனம்பழத்தை அவித்தும் சுட்டும், அதன் சாற்றை எடுத்து வதக்கியும் சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடும் முறை நம்முடைய தொன்று தொட்டு பாரம்பரியமாக இருந்துவருகிறது.
ஆனால், இன்றைக்கு பனம்பழம் சாப்பிடும் பழக்கம் கிராமப்புறங்களில் மட்டும் தான் இருக்கிறது....
மார்பகங்களை பெரிதாக்கும் வீட்டிலுள்ள அற்புத மருந்துகள்!
பெண்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டும் மார்பகங்கள் சில பெண்களுக்கு பெரிதாகவும், இன்னும் சிலருக்கு சிறியதாகவும் இருக்கும்.
சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தங்களின் கவர்ச்சியை அதிகரிக்க பல வழிகளைத் தேடி அலைவார்கள். அதில் பணம்...
காரணமே இல்லாமல் குழந்தைகள் ஏன் அழுகின்றன? என்ன தீர்வு?
குழந்தைகள் விடாமல் அழுவது பலருக்கும் எரிச்சலூட்டும் சம்பவமாகும். காரணமே இல்லாமல் சில குழந்தைகள் அழுவது ஏன் என்பதை சித்த மருத்துவத்துறை பின்வருமாறு கூறுகிறது.
1) சிறுகழித்ததும் அந்த ஈரம் பிடிக்காவிட்டால் குழந்தை அழும். உடனே...
கொடுக்காப் புளியில் இவ்வளவு நன்மைகளா?
நம் பால்ய வயதுகொடுகளை இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றியதில் எத்தனையோ உணவுப்பொருட்களுக்கு பங்கு உண்டு. அவற்றில் மறக்க முடியாத மகத்துவம் கொண்டது கொடுக்காப்புளி. அதெல்லாம் ஏதோ சிறுபிள்ளைகளின் விளையாட்டுத்தீனி என்று நினைத்துவிடாமல், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்...
ஏன் கட்டாயம் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடணும் தெரியுமா?
என்னதான் உலகில் புதுப்புது பழக்கங்கள் வந்து நம் உணவு விடயத்தில் வந்து சேர்ந்தாலும் வாழை இலையில் உணவு பரிமாறும் விடயம் இன்றும் நிலைத்திருக்கின்றது.
முன்பு விருந்தாளி ஒருவரை தரையில் அமர்த்தி அன்போடு பரிமாறுவதுதான் கெளரவம்...
குழந்தை பெற்ற பெண்கள் ஏன் வாழைத்தண்டு சாப்பிடவேண்டும் தெரியுமா?
குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள் என கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டலைப்பதை பொழுது போக்காகவே அக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்வது வழக்கம்.
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுதல் முக்கியமானதாகும்....
வெற்றிலையின் மகத்தான மருத்துவ குணம்!
வெற்றிலை ஓர் மருத்துவ மூலிகையாகும். இதுகொடி வகையை சேர்ந்தது வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.
வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்‘சி’அதிகம் உள்ளன. ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப்...
சாவின் விளிம்பில் இருந்தவரை எழுந்து நடக்கவைத்த கீரை!
வயல் வெளிகளில் முளைக்கும் ஒரு பசளைக் கீரைவகையைச் சார்ந்ததுதான் மூக்கிரட்டை எனப்படும் சாறனைக் கீரை.
கீரைக்கறி போல் மசித்து சமைக்கப்படும் இந்த கீரை தனியே சுவையானது மட்டுமன்றி அளப்பரிய மருத்துவ குணமும்கொண்ட ஒரு கீரை...