கிழக்கில் தமிழரொருவரின் சடலம் வீதியோரத்தில் கண்டெடுப்பு!
வாழைச்சேனை- கறுவாக்கேணி குறுக்கு வீதியோரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
வாழைச்சேனை கறுவாக்கேணி பிரதான வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதப்பிள்ளை தங்கராசா (வயது...
ரஞ்சன் விடுதலையாவதற்கு ஒரே வழி இதுதான்; செய்வார்களா?
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாவதற்கு ஒரே மாற்றுவழி ஜனாதிபதி பொது மன்னிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அதனை பெற்றுக்கொள்ளவே எதிர்க்கட்சி முயற்சிக்கவேண்டும் எனவும் அவர்...
மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10மணி தொடக்கம் 11மணி வரையில் ஒரு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய சேவைக்குப் பாதிப்பில்லாமல் அரச தாதியர்...
அமெரிக்காவிலும் கட்டாய இராணுவ பயிற்சி உண்டு-இதில் தவறு என்ன? கோட்டா அரசு கேள்வி?
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை எனவும், இராணுவ பயிற்சி...
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தாக்குதல்தாரியின் தந்தை கைது
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தாக்கிய சந்தேக நபரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேற்படி தற்கொலைதாரியின் தந்தையைக் கைது...
12 யானைகள் இறப்பு;31 யானைகள் மாயம்-நடந்தது என்ன?
ஹொரோவ்பத்தானை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் யானைகள் உயிரிழந்தமை மற்றும் யானைகள் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை நடத்துமாறு வனவிலங்கு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹொரோவ்பத்தானை யானைகள் பராமரிப்பு நிலையத்திலிருந்து 5 யானைகள் 2019ஆம்...
தம்மிக்க பண்டாரவுக்கெதிராக முறைப்பாடு பதிவு.!என்ன தெரியுமா?
கொரோனா தொற்றுக்கெதிராக ஔடதமொன்றை தயாாித்த கேகாலையின் தம்மிக்க பண்டார என்பவருக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தரின் கீழ் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக பேராதனை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள்...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரதேசசெயலாளர்?
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரியெல்ல பிரதேச செயலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 15ஆம் திகதி கிரியெல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் கைது...
திருகோணமலை பிரதேச சபையின் புதிய தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்றார்
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமானது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சந்துன்...
பிரபாகரனை கொன்றதில் மகிழ்ச்சி; பௌத்த மதத்திற்கு மாறி விகாரை கட்டும் முன்னாள் போராளி..!
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது...