திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி 14ம் திகதி ஆரம்பம் !
24-வது ஆண்டாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் விழாவைமுன்னிட்டு , திருக்குர்ஆன் மனப்பாட போட்டி வருகின்ற 14-ந் திகதி ஆரம்பமாகின்றது . இந்த போட்டியானது துபாய் கலாச்சாரம் மற்றும் அறிவியல்...
12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா மே மாதம் ஆரம்பம்!
சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா மே மாதம் 19-ந் திகதி ஆரம்பமாகும் என்று சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி...
பிரித்தானியாவில் மதுபோதையில் தவறான வார்த்தையில் பேசிய தமிழர்; கறுப்பினப்பெண் செய்த செயல்!
இங்கிலாந்தில் வீதியில் மதுபோதை காரணமாக விழுந்து கிடந்த தமிழர் ஒருவர் நடந்துகொண்ட விதத்தை பற்றிய சம்பவத்தை, அங்கு வாழும் சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் பதிவு செய்துள்ளமை பரவலாக பேசப்பட்டு வருகிறது.
குறித்த பதிவில்...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மலாங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை....
ரஷ்யா மற்றும் உக்ரைன் முறுகல் !
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிற்கிடையே நீண்ட நாட்களாக நிலவுகின்ற பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குகொண்டுவர பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ்...
பிரதமருக்கு அபராதம் !
இருமுறை பிரதமராக பதவி வகித்த நோர்வே நாட்டின் எர்னா சொல்பேர்க் இந்தவருட மாசி மாத இறுதியில் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார் . ஆனால் நோர்வேயில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், 10-...
இந்தோனேசியாவில் 13 பேர் கொல்லப்படவுள்ளனர் !
இந்தோனேசியாவில் சென்ற வருடம் ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 9 இந்தோனேசியர்கள் , 1 பாகிஸ்தானியர், 3 ஈரானியர் என 13 பேர் 400 கிராம் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டனர். குறித்த 13...
பிரேசிலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கையுறை சிகிச்சை!
பிரேசிலில் கொரோனா தாக்கதிற்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு புதுவித சிகிச்சை வழங்கப்படுகின்றது.
அதன்படி, ஒருமுறை உபயோகப்படுத்தியபின் வீசக்கூடிய 2 கையுறைகளை தாதிகள் வென்னீரால் நிரப்பிய பின், இரு கையுறைகளையும் ஒன்றாக இணைத்து , இணைக்கப்பட்ட இரு கையுறைகளுக்கு...
இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் உயிரிழந்தார்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார். அவர் தனது 99 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக் குறைவால்...
செங்கடலில் 4 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பல் தாக்கப்படுள்ளது !
ஏமன் நாட்டின் செங்கடல்ப்பகுதியில் 4 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள ஈரான் அரசுக்கு சொந்தமான எம்.வி.சாவிஸ் என்கிற சரக்கு கப்பல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. குறித்த சரக்கு கப்பல் ஈரான்...