யாழ் இந்துக் கல்லூரி மாணவனை பலியெடுத்த கொரோனா..!
லண்டனில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் யாழ் இந்துகல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது.
மேலும் உயிரிழந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவர் எனவும் கூறப்படுகின்றது.
அத்தோடு இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட...
பிரித்தானியாவில் மேலும் அதிகரிக்கப்பட்ட தடைகள்-மக்கள் பேரவலம்
தமது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இதன்படி, பிரித்தானியாவுக்கு வருகை தரும் எந்தவொரு பயணியும், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு வருகை தருவதற்கு முன்னதாக...
குச்சியால் தாளம் தட்டி பாட்டுக் கச்சேரி நடத்தும் அதிசய பறவை!
உலகளவில் பல்வேறுபட்ட அதிசயமான உயிரினங்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றில் ஒன்றுதான் கறுப்புப் பனை காகடூ பறவை.
இந்த பறவைகுறித்து அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் ஹெய்ன்சன் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக மனிதனுக்கு உள்ள குணாதிசயங்களை வெளிப்படுத்தும் இந்தப்...
சீனாவில் மற்றுமோர் கொடூரச் செயல்; சாவிக்கொத்தில் உயிருள்ள ஜீவன்கள்!
சினாவில் உயிருள்ள கடல் ஆமைக் குஞ்சுகளையும், சிறு வகை மீன் குஞ்சுகளையும் நீர் மற்றும் ஒட்சிசன் நிரப்பிய சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்து சாவிக் கொத்தாக விற்பனை செய்யும் செய்தியொன்று வெளியாகியுள்ளது.
ஊட்டச்சத்துகளையும், தாதுக்களையும்...
இஸ்லாமிய நாடுகளுக்கு டிரம்ப் விதித்த தடையை நீக்க பைடன் முடிவு
கால நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் சேர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேபோல இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலிருந்து மக்கள் வர பிறப்பித்திருந்த தடையையும் நீக்க முடிவு செய்துள்ளார் ஜோ...
வட்ஸ்அப் நிறுவனம் திடீரென பின்வாங்கியது; பயனர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளது!
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் தரவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரும் விதமாக அதன் தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களை முன்னெடுத்தது.
அந்த கொள்கைகளுக்கு சம்மதம் கொடுக்காத பயனர்களின் கணக்குகள் வரும் பிப்ரவரி 8 ஆம்...
வௌவ்வாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதி….!
குகை ஒன்றில் ஆராய்ச்சிக்காக சென்றபோது வுகான் வைரலாஜி நிறுவனத்தில் பணியாற்றிய விஞ்ஞானியை வௌவ்வால் கடித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்...
வரும் 20-ம் திகதி முக்கிய நாள்; தமிழர்களை உலகமே திரும்பிப்பார்க்கவுள்ளது!
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20-ந் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில்...
புலம்பெயர் தமிழ் மக்களின் அவசர கவனத்திற்கு; விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
2021 மார்ச் 7ஆம் திகதி நடைபெற்றவுள்ள சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் மாநில மாகாணசபைக்கான தேர்தலுக்காக அம்மாநில தமிழ் மக்களின் ஒத்துழைப்பை கோரி சொலத்தூண் மாநில சபை தமிழ் வேட்பாளர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த மாநில அரசு...
நோர்வேயில் தடுப்பூசி போட்ட 23 முதியவர்கள் பலி..!
நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும் இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி...