ஆளை மயக்கும் வாசனைத் திரவியங்கள் இதன் பின்பக்கத்திலிருந்துதான் வருகிறதாம்!
புனுகு பூனை எனப்படும் விலங்கிடமிருந்துதான் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வாசனை மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது.
காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப்...
பழங்கால தமிழர்கள் கோயில் கோபுர கலசங்களில் தானியம் வைத்தது ஏன்? தற்போதுதான் உண்மை வெளியாகியுள்ளது!
வரலாற்றுக் காலங்களில் தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களின் கோபுர கலசங்களில் தானியத்தை அடைத்து வைக்கும் வழக்கமிருந்தது.
இப்போதும் புதிதாகக் கட்டப்படும் கோயில் கோபுர கலசங்களில் தானியங்களை அடைத்து வைக்கும் இந்த வழக்கம் தொடர்கிறது.
கோயில் கோபுரத்தின் கலசம்...
இலங்கையர்களிற்கு பேஸ்புக் வழங்கிய புதிய வசதி
முகப்புத்தத்தில் இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதனால் இலங்கை முகப்புத்தக இரத்த தான அம்சத்தை பெற்ற 29 வது நாடாக பதிவானது.
மேலும் நாடு முழுவதும் இருபத்தி நான்கு இரத்த வங்கிகள்...
வாட்ஸ்அப் விவகாரம் இவ்வளவுதாங்க; ஒன்றுமே இல்லை பயம் தேவை இல்லை; வெளியான தகவல்!
வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது கொள்கையை மாற்ற உள்ளதாக கூறி, பல ஊடகங்கள் திரிவு படுத்தப்பட்ட செய்திகளை பரப்பியுள்ளது. இதில் தமிழ் ஊடகங்கள் வேறு இந்த செய்திகளை போட்டு தமிழர்களை பயமுறுத்தவே. பல...
கணினி கைபேசி பாவிப்பவர்கள் ஏன் கட்டாயம் கொத்தமல்லி எடுக்கணும் தெரியுமா?
தமிழரின் மருத்துவ குறிப்புக்களில் ஒரு அளப்பரிய மூலிகைதான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லியை தினமும் உணவுடன் சேர்ப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
இந்த கொத்தமல்லியால் உண்டாகக்கூடிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கணினிகளில்...
உலகிலேயே புதுமையான சோளம்! பலர் அதிர்ச்சியில் நம்ப மறுத்த நிஜம்!!
தானியங்களிலேயே அதிக புரதச் சத்து மிக்க ஒன்றுதான் சோழம். பொதுவாக இடைவெப்ப வலய மற்றும் ஈரவலய நாடுகளில் அதிகமாக பயிரிடப்படும் சோளம் சுவையும் சத்துக்களும் தன்னகத்தே நிறைவாகவே கொண்டுள்ளது.
இலங்கையில் பொதுவாக மஞ்சள் நிற...
பிரைவசி பாலிசி மாற்றங்கள் குறித்து வாட்ஸ்அப் மீண்டும் விளக்கம்
வாட்ஸ்அப் பிரைவசி பாலிசியில் செய்யப்பட்ட மாற்றங்கள், பயனாளர்களின் டேட்டாக்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்க எந்த வகையிலும் துணைபோகாது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அத்தோடு கடந்த 6ஆம் திகதி பிரைவசி பாலிசியில் மாற்றங்களை செய்த வாட்ஸ்அப்,...
எவ்வளவு ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் வருமான வரி கட்ட வேண்டும்? மக்களின் விளக்கத்திற்காக..!
வருமான வரி என்பது உழைக்கும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்தில் விதிக்கப்படும் வரி. பெரும்பாலான அரசாங்கங்கள், தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதி வருவாய் மீது வரிகளை வசூல்...
வாட்சப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-இனியும் அச்சம் வேண்டாம்!
வாட்சப் பாவனை குறித்து பல எதிர்மறை கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தற்போது வாட்சப் பாவனையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
தங்களுடைய நிபந்தனைகளை ஏற்காத கணக்குகள் பெப்ரவரி 8ம் திகதி யன்று முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த...
வாட்சாப் சர்ச்சை-சிக்னல் செயலி முடக்கமா?பயனாளர்கள் அதிருப்தி!
வாட்சாப் செயலியை போன்று செய்தி, படங்கள், காணொளியைப் பகிரும் செயலியான சிக்னலை, பல லட்சம் புதிய பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கியதால், நேற்று வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப ரீதியாக சில சிக்கல்களைச் சந்தித்ததாக தன்னுடைய அதிகாரபூர்வ...