இலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!
இலங்கையிலுள்ள தொலைபேசி பாவனையாவார்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையகம் ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது.
புதிய அலைபேசி கொள்வனவு செய்யும் போது அது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்து கொள்வனவு...
மின்சாரதில் இயங்கும் வாகனங்கள் உட்பத்தி
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யு (BMW) நிறுவனம் இலக்ரிக் கார் மற்றும் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் வகையில் ஜேர்மனில் உள்ள தனது நிறுவனத்தை மீளமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது .
அத்துடன் எரிப்பு (Combustion) எஞ்சின்...
2.5 மில்லியன் MacBook சாதனங்களை தயாரிக்கும் அப்பிள்
உலகில் முதற்தர நிறுவனமான அப்பிள் நிறுவனம் முதன் முறையாக தனது சொந்த தயாரிப்பில் CPU உபகரணத்தினை தயாரித்துள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட சொந்த CPU உபகரணத்தைக் கொண்டு முதன் முறையாக 2.5 மில்லியன்...
3 நிமிடத்தில் 33 % சார்ஜ் செய்யும் சார்ஜர்!
மூன்று நிமிடத்தில் 33 சதவீதம் சார்ஜ் செய்யும் 125 வாட் சூப்பர் பாஸ்ட் சார்ஜரை விரைவில் ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் ஐரோப்பா மற்றும் இந்திய பிரிவுகளுக்கான முதன்மை செயல் அதிகாரியான மாதவ்...
ட்ரோன் தொழிநுட்பத்தில் கண்காணிப்புக் கெமரா அறிமுகம்!
ட்ரோன் தொழிநுட்பத்தில் வீட்டுக்குள் பறந்தவாறு கண்காணிக்கும் புதிய வகை கண்காணிப்புக் கெமராவை, ரிங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இக் கெமராவானது வீட்டில் இல்லாத நேரத்திலும், கட்டளையிட்டால் ஒவ்வொரு அறையாகப் பறந்து சென்று கண்காணிக்கும் திறன் கொண்டுள்ளதாகத்...
டிக்டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் தோல்வி
டிக்டாக் செயலியை அமெரிக்காவில் இயக்குவதற்கான உரிமையை வாங்குவதற்கான தங்கள் முன்மொழிவை பைட்டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளை...
முகநூல் மெசஞ்சரில் புதிய வசதி அறிமுகம்
தனது தளத்தை பாதுகாப்பாக உருவாக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
புதிய வசதியில் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே அனுப்புவதற்கு...
ஜி-மெயிலில் புதிய வசதி அறிமுகம்!
ஜி-மெயிலில் அதிகாளவானோர் பாவனையாக கொண்டுள்ளார்கள். உலகின் அதிகமானவர்களின் விருப்பமானது ஜி-மெயில்.
இதன் மூலம் மெயில் வழியாகச் செய்திகள் அனுப்பி வந்தோம். அடுத்து கூகுள் ஷீட், சாட் என ஒவ்வொரு வசதியாக இது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது....
Microsoft கைகளுக்கு மாறும் டிக் டொக் ?
மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் நிறுவனத்தின் செயல்பாடுகளை கைக்குள் கொண்டுவர பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்திய அரசு சமீபத்தில் அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி...
டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்
ட்விட்டர் நிறுவனம் தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய துவங்கினால் தனது தளத்தில் எடிட் பட்டன் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது.
உலகம் முழுக்க சுமார் 32 கோடி...