முரளிதரனை போல் தமிழர்களை இழிவு படுத்திடாதீர்கள்; யாழ் மைந்தன் வியாஸ்காந்திற்கு முன்னெச்சரிக்கை கோரிக்கை!
கடந்த காலத்தில் இன்று தமிழர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த்தைவிட பல மடங்கு கொண்டாடப்பட்டவர்தான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர்.
உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதுகூட ஒரு தமிழன் இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில்...
விளாசித்தள்ளிய தவான்; கிடுகிடுத்து கிறங்கிப்போன சென்னை அணி!
ஐ.பி.எல் தொடரில் இன்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரின் 34-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே - டெல்லி அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில்...
ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்த திட்டம்
டெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணியினர், ஒரு வார காலத்திற்கு விருந்தகங்களில் தனிமைப்படுத்தப்படுவார்களென ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி நிசாமுடீன் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக...
லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த வீரர்கள்..!
லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சுமார் 350 வெளிநாட்டு வீரர்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் 5 அணிகள் விளையாடவுள்ள குறித்த கிரிக்கெட் தொடரில்...
ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய லசித் மாலிங்க..!
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.பி.எல். தொடரிலிருந்து விலக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாட...
முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி..
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
மேலும் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது.
இரு அணிகளுக்கிடையில்...
டோனிக்காக பிரியாவிடை கிரிக்கெட் போட்டி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்காக பிரியாவிடை கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவதானம் செலுத்தி வருவதாக...
தோனி ஓய்வை அறிவித்த காரணம் இது தான்- வெளியான ரகசியம்..!
தோனி ஓய்வு எப்பொழுது என்ற விவாதம் தினம் தினம் நடைபெற்று கொண்டே இருந்த நிலையில், தோனி கிட்டத்தட்ட ஒரு வருட காலம் மௌனம் காத்து வந்தார்.
மேலும் இதனால் தோனி T20 உலகக்கோப்பை வரை...
ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தோனியின் முடிவு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்
எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று மகேந்திர சிங் தோனி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள்...
நியூசிலாந்தில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்..!
கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எதிர்வரும் கோடை காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேலும் அதன்படி, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும்...