ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு சட்டம் பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அது மறுசீரமைக்கப்பட எனவும் உள்விவகார அமைச்சர் Clare ONeil தெரிவித்தார்.
சிட்னியில் நடைபெற்ற AFR தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு சிஸ்டம், மூலோபாயமற்றது , சிக்கலுக்குரியது என்பதுடன் அதிக செலவுடையது. இது வணிகத்துக்காகவோ, புலம்பெயர்வுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ வழங்கப்படவில்லை.
புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதில் தாமதத்தை எதிர்கொள்கின்றனர். இந்நிலைமை நீடிப்பதற்கு இடமளிக்க முடியாது.
அதை எமது அரசு விரும்பவும் இல்லை. கடும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். சிக்கல்களை சரி செய்ய வேண்டும்” எனவும் உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம் SamugamMedia ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு சட்டம் பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.அது மறுசீரமைக்கப்பட எனவும் உள்விவகார அமைச்சர் Clare ONeil தெரிவித்தார்.சிட்னியில் நடைபெற்ற AFR தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு சிஸ்டம், மூலோபாயமற்றது , சிக்கலுக்குரியது என்பதுடன் அதிக செலவுடையது. இது வணிகத்துக்காகவோ, புலம்பெயர்வுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ வழங்கப்படவில்லை.புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதில் தாமதத்தை எதிர்கொள்கின்றனர். இந்நிலைமை நீடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதை எமது அரசு விரும்பவும் இல்லை. கடும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். சிக்கல்களை சரி செய்ய வேண்டும்” எனவும் உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டார்.