ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பில் எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் பயணம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்
- வயோதிபரின் தலையை துண்டித்து ஓடும் கங்கையில் வீசிய நபர்! அக்குரஸ்ஸவில் கொடூரக் கொலை
- நிதி நிர்வாகத்திற்கான தொழில்நுட்ப உதவியை வழங்க அமெரிக்கா இணக்கம்
- பாடசாலை போக்குவரத்து கட்டணமும் அதிகரிப்பு!
- வரிசை வாழ்க்கை; நடைபாதையில் உணவு உண்ணும் இலங்கையர்கள்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka