• Mar 29 2024

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவரூபன் பிணையில் விடுதலை!

Sharmi / Feb 9th 2023, 9:44 pm
image

Advertisement

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று பிணையில்  விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய நாளை காலை 9.00 மணிக்கு அவர் விடுதலையாவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவரூபன் பிணையில் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று பிணையில்  விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய நாளை காலை 9.00 மணிக்கு அவர் விடுதலையாவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Advertisement

Advertisement

Advertisement