• Sep 29 2024

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு! samugammedia

Chithra / Aug 15th 2023, 9:31 am
image

Advertisement

 குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உயிரிழந்துள்ளார்.

நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நடராசா சந்திரமோகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் காணி ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (15) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு samugammedia  குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உயிரிழந்துள்ளார்.நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நடராசா சந்திரமோகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த முதியவர் காணி ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (15) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement