• Apr 18 2024

அவசர சத்திரசிகிச்சை நோயாளிகளிகளுக்கு ஏற்பட்ட நிலை – விசேட வைத்தியர்கள் எங்கே.??samugammedia

Sharmi / Apr 19th 2023, 12:22 pm
image

Advertisement

அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை விசேட வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் அவசரமாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இவ்வாறான நோயாளர்கள் கராப்பிட்டிய, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அவசர மற்றும் அவசர சத்திரசிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை வைத்தியசாலைக்கு பரிந்துரைப்பதை தவிர்க்குமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவசர சத்திரசிகிச்சை நோயாளிகளிகளுக்கு ஏற்பட்ட நிலை – விசேட வைத்தியர்கள் எங்கே.samugammedia அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை விசேட வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் அவசரமாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பண்டார தெரிவித்துள்ளார்.குறிப்பாக இவ்வாறான நோயாளர்கள் கராப்பிட்டிய, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.வைத்தியசாலையின் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அவசர மற்றும் அவசர சத்திரசிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை வைத்தியசாலைக்கு பரிந்துரைப்பதை தவிர்க்குமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement