• Sep 30 2024

தவறான முடிவால் அழிந்த குடும்பம்! தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்பு! வவுனியாவில் சோகம் SamugamMedia

Chithra / Mar 7th 2023, 11:25 am
image

Advertisement

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




தவறான முடிவால் அழிந்த குடும்பம் தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்பு வவுனியாவில் சோகம் SamugamMedia வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement