• Sep 30 2024

ரம்புக்களை துப்பாக்கி சூடு - இறுதி அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 4:26 pm
image

Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற மக்களின் ஆர்ப்பாட்டத்தின் 

போது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதிப் பரிந்துரை நேற்றையதிகம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பல்துறை அணுகுமுறை கொண்ட நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ரம்புக்களை துப்பாக்கி சூடு - இறுதி அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு samugammedia கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதிப் பரிந்துரை நேற்றையதிகம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பல்துறை அணுகுமுறை கொண்ட நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement