• Sep 30 2024

நான்கு வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக பலி! samugammedia

Chithra / Jul 27th 2023, 12:20 pm
image

Advertisement

நான்கு வயதுடைய சிறுவன் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார்.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு அண்மித்த பகுதியில் தோண்டப்பட்டிருந்த கிணறு பாதுகாப்பற்ற முறையில் நீண்டகாலமாக காணப்பட்டுள்ளது.

குறித்த கிணற்றில் வீழ்ந்தே சிறுவன் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியபொல - பண்டாரகொஸ்வத்த பகுதியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக பலி samugammedia நான்கு வயதுடைய சிறுவன் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார்.குறித்த சிறுவனின் வீட்டிற்கு அண்மித்த பகுதியில் தோண்டப்பட்டிருந்த கிணறு பாதுகாப்பற்ற முறையில் நீண்டகாலமாக காணப்பட்டுள்ளது.குறித்த கிணற்றில் வீழ்ந்தே சிறுவன் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாரியபொல - பண்டாரகொஸ்வத்த பகுதியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement