வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருநாளான நேற்றையதினம் இரவு உலகப் பெருமஞ்சத் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.
முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சகிதமாக மஞ்சத்தில் எழுந்தளிய நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிலையில் நேற்றைய உலகப் பெருமஞ்சத் திருவிழாவினை காண பல பாகங்களிலுமிருந்து பக்தர்கள் ஒன்றுகூடியதாக தெரிவிக்கப்படுகிறது.