பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஜனாதிபதியாக ஒரவர் பதவியேற்றதும் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயம் என்றும்
குறிப்பாக பிரதமர் வெளியேறிய பின்னர் அமைச்சரவை கலைவதைப் போன்றதொரு விடயம் என்றும் ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் ஆளுநர்கள் பதவி விலகாததால் காரணத்தினால் அவர்கள் சுயேச்சையாக பதவி விலகும் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தாகவும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் ஆளுநர் நியமனங்கள் - வெளியான உண்மைத் தகவல். samugammedia பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.புதிய ஜனாதிபதியாக ஒரவர் பதவியேற்றதும் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயம் என்றும் குறிப்பாக பிரதமர் வெளியேறிய பின்னர் அமைச்சரவை கலைவதைப் போன்றதொரு விடயம் என்றும் ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் ஆளுநர்கள் பதவி விலகாததால் காரணத்தினால் அவர்கள் சுயேச்சையாக பதவி விலகும் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தாகவும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.