யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் கைக்குண்டொன்று வியாழக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.
அரியாலை, பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு samugammedia யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் கைக்குண்டொன்று வியாழக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.அரியாலை, பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.குறித்த இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.