யார் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு அடுத்த வருடம் ஜனவரி முதல் இடம் மாற்றம் வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இடமாற்றப்படும் மகேசன் உயர் பதவியாக கொழும்பில் அமைச்சு ஒன்றின் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதேநேரம் கிளிநொச்சி மாவட்ட அரசு அதிபராக கடமையாற்றும் ரூபவதி கேதீஸ்வர்ன யாழ் மாவட்ட புதிய அரச அதிபராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மாவட்ட செயலராக இருந்த மகேசன் மீது ஒரு சில அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்த நிலையிலும் அதிலும் ஒரு சிலருக்கு சார்பாக செயல்படுவதாக பலரும் முறைபாடுகள் தெரிவித்து இருந்த நிலையிலும் திடீரென அடுத்த வருடம் முதல் இந்த இடம் மாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
யாழ். மாவட்ட செயலாளர் மகேசனுக்கு இடமாற்றம் யார் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு அடுத்த வருடம் ஜனவரி முதல் இடம் மாற்றம் வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு இடமாற்றப்படும் மகேசன் உயர் பதவியாக கொழும்பில் அமைச்சு ஒன்றின் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.அதேநேரம் கிளிநொச்சி மாவட்ட அரசு அதிபராக கடமையாற்றும் ரூபவதி கேதீஸ்வர்ன யாழ் மாவட்ட புதிய அரச அதிபராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை மாவட்ட செயலராக இருந்த மகேசன் மீது ஒரு சில அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்த நிலையிலும் அதிலும் ஒரு சிலருக்கு சார்பாக செயல்படுவதாக பலரும் முறைபாடுகள் தெரிவித்து இருந்த நிலையிலும் திடீரென அடுத்த வருடம் முதல் இந்த இடம் மாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது