இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம குரு வ.குமாரசாமி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார் நடத்திவைத்தனர்.
இவ்வாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட மஹோச்சத்தில் எதிர்வரும் 07.03.2023 அன்று இரதோற்சவமும்,08.03.2023 அன்று தீர்த்த உற்சவமும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழாக்கள் நிறைவடையும்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு அருட்கடாட்சத்தினை பெற்றுச்சென்றனர்.
யாழ். நயினாதீவு ஆலய மகோற்சவத்தின் பூந்தொட்டித் திருவிழா SamugamMedia யாழ். நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப்பெருமான் ஆலய மகோற்சவத்தின் பூந்தொட்டித் திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.இவ் ஆலயத்தில் வீரபத்திரப்பெருமானின் கொடியேற்ற மகோற்சவம் 26.02.2023 அன்று மிக பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.கருவறையில் வீற்றிருக்கும் நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாளுக்கும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் இடம்பெற்று வசந்தமண்டவத்தில் இருந்து உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம குரு வ.குமாரசாமி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார் நடத்திவைத்தனர்.இவ்வாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட மஹோச்சத்தில் எதிர்வரும் 07.03.2023 அன்று இரதோற்சவமும்,08.03.2023 அன்று தீர்த்த உற்சவமும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழாக்கள் நிறைவடையும்.இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு அருட்கடாட்சத்தினை பெற்றுச்சென்றனர்.