தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு சோறும் தண்ணீரும் மட்டுமே பிரச்சினையாகவுள்ளது ஆனால் தமிழ் மக்கள் அரசியல் உரிமைக்காகவே தொடர்ந்தும் போராடி வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தள்ளார்.
நாளையதினம் நடைபெறவுள்ள கரிநாள் பேரணி தொடர்பாக இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எமுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
ஆனால் தமிழர்கள் சோறும் தண்ணீருக்காவும் தான் போராடுவதாக தெற்கில் உள்ள மக்கள் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
13ஆவது திருத்தச் சட்டம் என்பது நீண்டகாலமாக அரசியலமைப்பில் உள்ளதாகவும் எனினும் தற்போது அதை வைத்துகொண்டு சிங்கள தலைவர்கள் விளையாடிக்கொண்டிருப்பதாக இரா.சாணக்கியன் காட்டமாக பதில் வழங்கியுள்ளார்.
13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த முதல் மாகாணசபை தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், 13ஜ எவ்வாறு அமுல்படுத்துவது. – ரணிலை எச்சரித்த சாணக்கியன் தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு சோறும் தண்ணீரும் மட்டுமே பிரச்சினையாகவுள்ளது ஆனால் தமிழ் மக்கள் அரசியல் உரிமைக்காகவே தொடர்ந்தும் போராடி வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தள்ளார்.நாளையதினம் நடைபெறவுள்ள கரிநாள் பேரணி தொடர்பாக இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எமுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.ஆனால் தமிழர்கள் சோறும் தண்ணீருக்காவும் தான் போராடுவதாக தெற்கில் உள்ள மக்கள் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.13ஆவது திருத்தச் சட்டம் என்பது நீண்டகாலமாக அரசியலமைப்பில் உள்ளதாகவும் எனினும் தற்போது அதை வைத்துகொண்டு சிங்கள தலைவர்கள் விளையாடிக்கொண்டிருப்பதாக இரா.சாணக்கியன் காட்டமாக பதில் வழங்கியுள்ளார்.13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த முதல் மாகாணசபை தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.