• Sep 29 2024

மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாத கணவனின் விபரீத முடிவு! samugammedia

Chithra / Aug 3rd 2023, 7:27 am
image

Advertisement

மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாத கணவன்  தூக்கிட்டு  உயிரை மாய்த்துக் கொண்டதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த முப்பத்தேழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறுமையிலும் மனைவி வெளிநாடு செல்வதை அவரால் தாங்க முடியாத காரணத்தில் குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.


மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாத கணவனின் விபரீத முடிவு samugammedia மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாத கணவன்  தூக்கிட்டு  உயிரை மாய்த்துக் கொண்டதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த முப்பத்தேழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வறுமையிலும் மனைவி வெளிநாடு செல்வதை அவரால் தாங்க முடியாத காரணத்தில் குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement