வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நேற்று(08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.