இலங்கை சமாதான பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாணத்திற்கான
சர்வமத மாநாடு ஒன்று இன்று(01) காலை 9 மணியளவில் ஓவியா விருந்தினர்
விடுதியில் இடம்பெற்றது.
நல்லிணக்கம்
தொடர்பாக மத தலைவர்களின் பங்குபற்றுதலுடன், மாவட்ட சர்வமத குழுவின்
பங்களிப்புடனும் ஆரம்பமான மாநாடு பிற்பகல் வரையும் இடம்பெற்றிருந்தது.
நாட்டில்
நல்லிணக்கம், சகோதரத்துவம், சமாதானம், இன வன்முறைகளை ஏற்படுத்தாத வகையில்
தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்
நடவடிக்கையாகவும் இவ் மாநாடு நடைபெற்றிருந்தது.
குறித்த மாநாட்டின் பின்னர் பாதை கூறும் வெள்ளித்தாரகைகள் புத்தக வெளியீடும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சர்வமத மாநாடு.samugammedia இலங்கை சமாதான பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாணத்திற்கான
சர்வமத மாநாடு ஒன்று இன்று(01) காலை 9 மணியளவில் ஓவியா விருந்தினர்
விடுதியில் இடம்பெற்றது.நல்லிணக்கம்
தொடர்பாக மத தலைவர்களின் பங்குபற்றுதலுடன், மாவட்ட சர்வமத குழுவின்
பங்களிப்புடனும் ஆரம்பமான மாநாடு பிற்பகல் வரையும் இடம்பெற்றிருந்தது.நாட்டில்
நல்லிணக்கம், சகோதரத்துவம், சமாதானம், இன வன்முறைகளை ஏற்படுத்தாத வகையில்
தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்
நடவடிக்கையாகவும் இவ் மாநாடு நடைபெற்றிருந்தது.குறித்த மாநாட்டின் பின்னர் பாதை கூறும் வெள்ளித்தாரகைகள் புத்தக வெளியீடும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.