நாம் வானத்தில் பார்க்கும் விமானங்கள் இரட்டை கோடு போன்ற புகையை வெளியிட்ட படி செல்வதை அவதானித்து இருப்போம். அதனை நாம் வேடிக்கையாக பார்த்திருப்போம். இவ்வாறு புகை வெளியிடுவதற்கு பிராதான காரணங்கள் உள்ளன.
சாதாரணமான பயணிகள் விமானங்கள், குறிப்பிடளவு உயரமான தூரத்திலேயே பறக்கும். இந்த நிலையில் அதன் எஞ்சின் வெப்ப நிலைகள் சீராக பேணப்படும்.சில விமானங்கள் அதிக வேகத்தில் மிக உயரத்தில் பறக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறு மிக உயரத்தில் விமானங்கள் பறக்கும் போது, வெப்பம் குறைவடைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். இதன் போது விமான எஞ்சின்கள் ,குளிர் காற்றை உள்ளே எடுத்து, சூடான காற்றை வெளிவிடும். இவ்வாறு சூடான காற்றும் குளிரான காற்றும் சந்திக்கும் போது அவை சேர்ந்து ஆவியாகும். அவ்வாறு ஆவியாகும் தோற்றப்பாடு எமது கண்களுக்கு புகை போன்று காட்சியளிக்கும்.
பிற செய்திகள்
- காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், மே 18 முள்ளிவாய்க்கால் வரவேண்டும்! பொ.ஐங்கரநேசன் அழைப்பு
- இழுவைமடி தொழிலை முற்றாக நிறுத்த வேண்டும்! யாழ்.மாவட்ட மீனவ பிரதிநிதிகள், பா.ஜ.க தலைவரிடம் கோரிக்கை
- இரவில் ஆட்சியாளர்களை சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியவில்லை! சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில்
- விடைபெறுகிறார் மஹிந்த?பிரதமரின் ஒருங்கிணைப்பாளர் தகவல்!
- பொருளாதார நெருக்கடி – இலங்கைக்கு சீனா வழங்கிய உறுதி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்