• Sep 30 2024

யாழ்.குருநகர் பகுதியில் கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது! SamugamMedia

Chithra / Mar 9th 2023, 2:07 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உரிமம் இன்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை சுமார் 06.45 மணி அளவில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக குருநகர் மீன்பிடி பரிசோதகரிடம் குறித்த நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


யாழ்.குருநகர் பகுதியில் கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது SamugamMedia யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உரிமம் இன்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை சுமார் 06.45 மணி அளவில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக குருநகர் மீன்பிடி பரிசோதகரிடம் குறித்த நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement