• Sep 30 2024

யாழ்.பருத்தித்துறை துறைமுக பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம்! பொலிஸார் விசாரணை samugammedi

Chithra / Jul 17th 2023, 8:02 am
image

Advertisement

யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்துடன் கரையொதுங்கியவாறு ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் கிடைத்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்.பருத்தித்துறை துறைமுக பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் பொலிஸார் விசாரணை samugammedi யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்துடன் கரையொதுங்கியவாறு ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.இது தொடர்பில் தகவல் கிடைத்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement