வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட இளையோர் அணிகளுக்கும், தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக் கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி 50/50 ஓவர் அடிப்படையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இளையோர் அணிகளுக்கும் 133/9 (20) ,தம்புள்ளை : 121/10 (19.1) என்ற துடுப்பாட்டத்தின் போது வெற்றியினை தனதாக்கிக்கொண்டனர்.
வடமாகாண ஆளுநர் ஜீவன்தியாகராஜா,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன,ஆகியோர்கள் கலந்துகொண்டு சினேகபூர்வ வெற்றிக்கிண்ணத்தினை கையளித்தனர்.
வெற்றி வாகை சூடியது யாழ், இளைஞர் அணி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட இளையோர் அணிகளுக்கும், தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக் கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி 50/50 ஓவர் அடிப்படையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் இளையோர் அணிகளுக்கும் 133/9 (20) ,தம்புள்ளை : 121/10 (19.1) என்ற துடுப்பாட்டத்தின் போது வெற்றியினை தனதாக்கிக்கொண்டனர்.வடமாகாண ஆளுநர் ஜீவன்தியாகராஜா,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன,ஆகியோர்கள் கலந்துகொண்டு சினேகபூர்வ வெற்றிக்கிண்ணத்தினை கையளித்தனர்.