ஈழவர் ஜனநாயக முன்னணியின் பொதுக்கூட்டம் இன்று காலை (4 திகதி) வவுனியாவில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் யுத்தத்தில் மரணித்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
மேலும் குறித்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன்,
"தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக பேச்சுக்கு அழைத்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்ததுடன் தமது கட்சியும் ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்."
மேலும் அத்துடன் அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அவசியம் ஈழவர் ஜனநாயக முன்னணி ஈழவர் ஜனநாயக முன்னணியின் பொதுக்கூட்டம் இன்று காலை (4 திகதி) வவுனியாவில் நடைபெற்றது.கட்சியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் யுத்தத்தில் மரணித்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.மேலும் குறித்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன், "தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக பேச்சுக்கு அழைத்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்ததுடன் தமது கட்சியும் ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்."மேலும் அத்துடன் அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.