சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.
நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.
எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தது என்று சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.
அதனாலேயே அந்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளின் மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.


பிற செய்திகள்:
- பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ரமேஷ் செய்த கேவலமான செயல்..!தீயாய் பரவும் வீடியோ!
- ஆரியை பற்றி பேசிக் கொண்ட சம்யுக்தா மற்றும் பாலா… கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்..!
- ‘மாஸ்டர்’ஆஸ்திரேலியாவிலும் சாதனை- குதூகலத்தில் ரசிகர்கள்!
- பிக்பாஸ் பைனலுக்கு முன் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் யார்? வெளியானது தகவல்; யாரும் எதிர்பாராமல் நடந்துவிட்டதே…!
- காதலித்த பெண்ணை ஏமாற்றிய யாழ் இளைஞன்? தற்போது அந்த பெண் பிக்பாஸ் வீட்டுக்குள்!
- சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி; இந்தியளவில் வேற ‘லெவல்’ ட்ரெண்டிங்-அப்பிடி என்ன நடந்துச்சு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்