தயவு செய்து அமைதியாக இருங்கள் என விமான நிறுவனம் பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.
மால்டோவாவின் ஜனாதிபதி மியா சாண்ட் ரஷ்யா தனது அரசாங்கத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
ரஷ்யா, மாண்டினீக்ரோ, பெலாரஸ் மற்றும் செர்பியாவின் குடிமக்கள் மால்டோவாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகளை தூண்ட முயற்சிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மால்டோவா ஜனாதிபதியின் இந்த கருத்தை அமெரிக்க மிகவும் ஆழமானது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது வான் பரப்பை தற்காலிகமாக மூடிய மால்டோவா SamugamMedia மால்டோவா தன் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது. தயவு செய்து அமைதியாக இருங்கள் என விமான நிறுவனம் பயணிகளை அறிவுறுத்தியுள்ளது. மால்டோவாவின் ஜனாதிபதி மியா சாண்ட் ரஷ்யா தனது அரசாங்கத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ரஷ்யா, மாண்டினீக்ரோ, பெலாரஸ் மற்றும் செர்பியாவின் குடிமக்கள் மால்டோவாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகளை தூண்ட முயற்சிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மால்டோவா ஜனாதிபதியின் இந்த கருத்தை அமெரிக்க மிகவும் ஆழமானது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.