• Sep 29 2024

முல்லைத்தீவு - உப்புமாவெளி பகுதியில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலகம் திறப்புவிழா! SamugamMedia

Chithra / Feb 26th 2023, 4:48 pm
image

Advertisement

முல்லைத்தீவு - உப்புமாவெளி அளம்பில், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலக திறப்புவிழா நேற்றைய தினம் (25.02.2023) திறந்து வைக்கப்பட்டது. 

ஜீவ ஊற்று அன்பின் கரமானது மக்களோடு மக்களாக மக்களுக்காகவே கடந்த 8 வருடங்களாக பல சமூக சேவைகளை நாடளாவிய ரீதியில் செய்து வருகின்றது.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவர் தயாளினி ஜோன் ஆவார்.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உபதலைவர் சிவசீலன், செயலாளர் பிரவீன், பொருளாளர் ஜெஸ்மன், மாவட்ட தலைவர்கள் - திருகோணமலை - அலெக்ஸ், யாழ்ப்பாணம் - யோசுவா, சஞ்சீவன் மட்டக்களப்பு - திலீப், சங்கரசாயி, வவுனியா - சுந்தர், ராஜன் மற்றும் ஜீவ ஊற்று புலம்பெயர் தேசத்தின் நிர்வாக உறுப்பினர் ரூபா செல்வா, மக்கள் நல்வாழ்வு மையம் உறுப்பினர் சுந்தர செல்வன் ஆகியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவு - உப்புமாவெளி பகுதியில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலகம் திறப்புவிழா SamugamMedia முல்லைத்தீவு - உப்புமாவெளி அளம்பில், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலக திறப்புவிழா நேற்றைய தினம் (25.02.2023) திறந்து வைக்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின் கரமானது மக்களோடு மக்களாக மக்களுக்காகவே கடந்த 8 வருடங்களாக பல சமூக சேவைகளை நாடளாவிய ரீதியில் செய்து வருகின்றது.ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவர் தயாளினி ஜோன் ஆவார்.ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உபதலைவர் சிவசீலன், செயலாளர் பிரவீன், பொருளாளர் ஜெஸ்மன், மாவட்ட தலைவர்கள் - திருகோணமலை - அலெக்ஸ், யாழ்ப்பாணம் - யோசுவா, சஞ்சீவன் மட்டக்களப்பு - திலீப், சங்கரசாயி, வவுனியா - சுந்தர், ராஜன் மற்றும் ஜீவ ஊற்று புலம்பெயர் தேசத்தின் நிர்வாக உறுப்பினர் ரூபா செல்வா, மக்கள் நல்வாழ்வு மையம் உறுப்பினர் சுந்தர செல்வன் ஆகியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement