யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் நடத்தப்பட்ட ஒளி விழாவில் கிறிஸ்து பிறப்பை உலகிற்கு எடுத்துக்கூறும் எம்மவர்களின் பாரம்பரிய கலைவடிவமான ‘விடிவெள்ளி காட்டிய விடியல்’ நாட்டுக்கூத்து இடம்பெற்றது.
நிகழ்வில் பல்கலைக் கழக துணைவேந்தர்,மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.