49 திமிங்கலங்கள் நியூசிலாந்தின் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்தியக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.
அவற்றில் ஒன்பது திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டது.
இதேபோல், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கடற்கரையில் வெள்ளிக்கிழமை 52 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கரையொதுங்கியவை அனைத்தும் பைலட் வகை திமிங்கலங்கள் எனவும், உயிருடன் உள்ள திமிங்கலங்களைக் காப்பாற்ற 65 தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பைலட் திமிங்கலங்கள் கடல்சார் டொல்பின்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் நடத்தை பெரிய திமிங்கலங்களுக்கு மிகவும் பொதுவானதாகக் கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்
- ஒரு பணிஸ் திண்பண்டத்தில் 12 ரூபா கொமிஷன், அமைச்சர் ரோஹிதவின் ஊழல் ஜனாதிபதி கவனத்திற்கு!
- இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில்…!
- நீரிழிவு குருதி அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!
- அதிரடிப்படையினரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 2 ஆயிரத்து 755 கிலோ!
- நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியைக் கடத்திச் சென்ற ஆளும்கட்சி தமிழ் அரசியல் பிரமுகர்?
- திருகோணமலையில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு!
- யாழில் பதற வைத்த பாரிய விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!
- அமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்; 21 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பில் திட்டம் ஆரம்பம்!
- ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
- காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாய் மகனை காணாமேலேயே மரணம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்